100% தேர்ச்சி எடுத்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாநிலத்தில் பெற்றோர் வாக்களித்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு 10 மதிப்பெண்கள் அதிகம் அளிக்கப்படும் என்று தனியார் பள்ளி ஒன்று
தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்புடைய செய்திக்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி பேருந்துகளினை இன்று வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான கூட்டாய்வு குழு ஆய்வு மேற்கொண்டது.
விருதுநகரில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ / மாணவியர்களுக்கு பரிசு பொருட்களும், பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் 01 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு
கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். திருப்போரூர் செங்கல்பட்டு
திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ககை நடைபெறுகிறது.
துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை. மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி
தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் மையத்தை மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை ஐடிஐ யில் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையத்தில் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி சேர விண்ணப்பித்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்
load more